விஷப் பாம்பு கடித்து உயிரிழந்த மனைவி.கணவனைப் பற்றி வெளிவரும் தகவல்
கேரளாவில் பாம்பு கடித்து உயிரிழந்த பெண் சம்பவத்தில், அந்த பெண்ணின் கணவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அஞ்சல் பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க உத்ரா என்பவரின் மரணம் தொடர்பில் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்ராவின் கணவர் சூரஜ் என்பவரை சுற்றியே தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சூரஜ் ஆபத்தான பாம்புகள் தொடர்பில் இணையத்தில் தகவல் சேகரித்ததாகவும், இவர் பாம்புகளை உயிருடன் பிடிக்கவும், அதை பத்திரமாக பாதுகாக்கவும் தெரிந்த … Continue reading விஷப் பாம்பு கடித்து உயிரிழந்த மனைவி.கணவனைப் பற்றி வெளிவரும் தகவல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed